வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்கு முதலீட்டை தவிர்க்கும் இளைஞர்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2018
04:11
இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் பங்கு முதலீட்டை அதிகம் நாடாமல் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை நாடுவதாக, சர்வதேச அமைப்பான, ‘யுகவ்’ மற்றும் ‘மின்ட்’ நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணையத்தின் மூலம், 180 நகரங்களில் உள்ள, 5,000 பேர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 29 முதல் 39 வயதான இளைஞர்களில் 48 சதவீதத்தினர் சம்பங்குகளில் முதலீடு செய்வதும், 22 முதல், 28 வயது வரை உள்ள இளைஞர்களில் 4 சதவீத்தினர் மட்டுமே சமபங்குகளை நாடுவதும் தெரியவந்துள்ளது.
இளம் தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கு முதலீட்டாளர்கள், ரிஸ்க் இல்லாத முதலீட்டு வாய்ப்புகளையே நாடுகின்றனர். நகரங்களை பொறுத்தவரை, கோல்கட்டாவில் உள்ளவர்கள், பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 19,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 19,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 19,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 19,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!