வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2018
01:00
‘சான்ட்ரோ’ காரை வாங்குவதற்கான காத்திருப்பு காலம், 3 மாதத்திற்கும் அதிகமாகிவிட்ட காரணத்தால், அந்த காருக்கான பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, ‘ஹூண்டாய்’ நிறுவனம்.
பொதுத் துறை வங்கிகளின், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மொத்த நஷ்டம், மூன்றரை மடங்கு உயர்ந்து, 14 ஆயிரத்து, 716 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு மாதத்தில், இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள், 8,285 கோடி ரூபாயை, இந்திய மூலதன சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மென்பொருள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 3,000 தொழிற் பூங்காக்கள் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் நவம்பர் 20,2018
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு நவம்பர் 20,2018
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., நவம்பர் 20,2018
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் நவம்பர் 20,2018
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் நவம்பர் 20,2018
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!