வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2018
01:00
‘சான்ட்ரோ’ காரை வாங்குவதற்கான காத்திருப்பு காலம், 3 மாதத்திற்கும் அதிகமாகிவிட்ட காரணத்தால், அந்த காருக்கான பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, ‘ஹூண்டாய்’ நிறுவனம்.
பொதுத் துறை வங்கிகளின், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மொத்த நஷ்டம், மூன்றரை மடங்கு உயர்ந்து, 14 ஆயிரத்து, 716 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு மாதத்தில், இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள், 8,285 கோடி ரூபாயை, இந்திய மூலதன சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மென்பொருள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 3,000 தொழிற் பூங்காக்கள் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 20,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 20,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 20,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 20,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!