வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2018
23:22
சாலை, எரிசக்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கடன் வழங்கி வந்த, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் இடத்தை பிடிக்கும் பொருட்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் நிர்வாக இயக்குனர், குருபிரதாப் போபராய், 2019 ஜன., 1ம் தேதி முதல், ‘போக்ஸ்வேகன்’ இந்தியாவின் நிர்வாக இயக்குனராகிறார்.
ஏர் – இந்தியா நிறுவனம், விமானங்களை விற்பனை மற்றும் குத்தகைக்கு விட்டு, 6,100 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடுகிறது.
‘சயோமி’ நிறுவனம், இந்தியாவின் கிராமப் பகுதிகளில், மொபைல்போன் விற்பனைக்காக, 5,000, ‘மி – ஸ்டோர்’களை, அடுத்த ஆண்டு இறுதிக்குள் துவக்க இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 20,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 20,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 20,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 20,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!