இந்த வார அறிமுகம் இந்த வார அறிமுகம் ...  ரிசர்வ் வங்கி நிதி தேவையில்லை ரிசர்வ் வங்கி நிதி தேவையில்லை ...
சிறிய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2018
00:46

புதுடில்லி: பங்குச் சந்தை பட்டியலில், அதிக அளவில் வர்த்தகம் நடைபெறாத சிறிய நிறுவனங்களில், மூலதன ஆதாய வரி ஏய்ப்பு குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பங்கு விற்பனையில், மூலதன ஆதாய வரி செலுத்தாமல் ஏய்க்கும் சிறிய நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை, வருமான வரித் துறை முடுக்கி விட்டுள்ளது.இது தொடர்பாக, ஏற்கனவே, 95 நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தகைய விசாரணைக்காக, எஸ்.ஓ.பி., எனப்படும் ஒரே சீரான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.அதை பின்பற்றி, பெயரளவிற்கு பங்குச் சந்தை பட்டியலில் நுழைந்து, மூலதன ஆதாய வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வருமான வரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் திடீரென உயரும் பங்குகள், அவ்வப்போது வர்த்தகம் நடைபெறும் பங்குகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, டிச., 31க்குள், ‘நோட்டீஸ்’ அனுப்புமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)