பங்கு வெளியீட்டில் மூன்று நிறுவனங்கள்பங்கு வெளியீட்டில் மூன்று நிறுவனங்கள் ...  பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிக கொடூரமானது; முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிக கொடூரமானது; முன்னாள் பொருளாதார ஆலோசகர் ... ...
‘ஹார்லிக்ஸ்’ பிராண்டு கைமாறுகிறது; ‘யூனிலிவர்’ வசம் வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2018
23:38

புதுடில்லி : ‘கிளாக்சோ ஸ்மித்கிளைன்’ நிறுவனத்தின், ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டச்சத்து பான பிராண்டை, ‘யூனிலிவர்’ வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக, ‘யூனிலிவர், நெஸ்லே, கோககோலா, கிராப்ட் ஹெய்ன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், ஹார்லிக்ஸ் பிராண்டை வாங்க போட்டியிட்டு வந்தன.இதில், யூனிலிவர் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஹார்லிக்ஸ் பிராண்டை, 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், யூனிலிவரின், துணை நிறுவனமான, இந்துஸ்தான் யூனிலிவர், இந்தியாவில் ஹார்லிக்ஸ் விற்பனையில் களமிறங்கும்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாக்சோ ஸ்மித்கிளைன் ஹெல்த்கேர் நிறுவனம், ஆரோக்கிய பராமரிப்பு துறையில் உள்ள, ‘நோவார்டிஸ்’ நிறுவனத்தின், 36.5 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.இதையொட்டி, ஹார்லிக்ஸ் பிராண்டை விற்பனை செய்ய உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)