பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு ...  நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.ஓ.பி., ஊழியர்களுக்கு 18 கோடி பங்குகள் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
23:28

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதன் ஊழியர்களுக்கு, 18.24 கோடி பங்குகளை, சலுகை விலையில் வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வங்கியின் இயக்குனர் குழு, இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.


தகுதியுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள பங்குகளின் விலை குறித்த விபரத்தை, வங்கி தெரிவிக்கவில்லை.எனினும்,இது,தற்போதைய சந்தை விலையை விட குறைவாக இருக்கும். நேற்று, மும்பை பங்குச் சந்தையில், ஐ.ஓ.பி., பங்கின் விலை, 14.30ல் நிலை கொண்டது.மத்திய அரசு, 2017, மார்ச்சில், பொதுதுறை வங்கிகள், அவற்றின் ஊழியர்களுக்கு, சலுகை விலையில் பங்குகளை வழங்க அனுமதி அளித்தது. வங்கிகள், திறமையானஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், நிதியாதாரத்தை மேம்படுத்தவும், இத்திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது.


இதையடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள், இத்திட்டம் மூலம், ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்கி, குறிப்பிடத்தக்க தொகையை திரட்டிக் கொண்டன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)