வேகமாக வளரும் நகரங்களில், முதலிடத்தில் இந்தியா:‘ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வேகமாக வளரும் நகரங்களில், முதலிடத்தில் இந்தியா:‘ஆக்ஸ்போர்டு ... ...  ‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை குறைக்க திட்டம் ‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
02:48

புதுடில்லி:மத்திய அரசின், தலைமை பொருளாதார ஆலோசகராக, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளளார்.தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த, அரவிந்த் சுப்ரமணியன், ஜூலையில் பதவி விலகினார்.இதையடுத்து, இப்பதவியில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவி வகிப்பார்.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சென்னை, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்.,ல் முதுகலை கல்வி முடித்து, சிகாகோ பூத் வணிக பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றவர்.அமெரிக்காவில், ஜே.பி.,மார்கன் சேஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக பணியைத் துவக்கினார்.வங்கி, சட்டம், நிதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்த இவரது ஆய்வறிக்கைகள், சர்வதேச இதழ்களில் வெளியாகியுள்ளன.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தில், நிறுவன நிர்வாகத்திற்கான வல்லுனர் குழு, ரிசர்வ் வங்கியின், வங்கி நிர்வாக குழு ஆகியவற்றில் இடம் பெற்றவர்.நிறுவன நிர்வாகம் மற்றும் வங்கி சீர்திருத்தங்களை வடிவமைத்ததில், முக்கிய பங்கு வகித்தவர்.தற்போது, சிகாகோ வர்த்தக பல்கலையைச் சேர்ந்த, நிதி ஆய்வு மையத்தின் செயல் இயக்குனர் மற்றும் நிதித் துறை இணை பேராசிரியராக உள்ளார்.ரிசர்வ் வங்கி முன்னாள்கவர்னர், ரகுராம் ராஜனின் சீடரான இவர், ‘சோட்டா ராஜன்’ என, வங்கி வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)