உலக தேயிலை உற்பத்தியில்  இந்தியாவின் பங்கு 25 4தவீதம் உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம் ...  ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில்  பருவ நிலையால் விற்பனை சரிவு ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு ...
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
23:43

புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.


நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், பொருளாதார வல்லுனரான, சுர்ஜித் பல்லாவின் விலகல், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.அவர், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படலாம் என்பது, அதில் ஒன்று.ஆனால், சுர்ஜித் பல்லா, வேறு ஓர் அமைப்பில் சேர, 1ம் தேதியே ராஜினாமா கடிதம் அளித்து விட்டதாகவும், அதை, தற்போது ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தலைமையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு இயங்கி வருகிறது. பிரதமருக்கு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆலோசனைக் கூறும் இக் குழுவில், சுரேஷ் பல்லா, பகுதி நேர உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)