சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் ... ...  ‘தேசிய மின்னணு கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ ‘தேசிய மின்னணு கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அனில் அம்பானியின் நிறுவன பங்குகள் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2018
23:32

மும்பை:ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நேற்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், அனில் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ்’ குழும நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.


நேற்று, சுப்ரீம் கோர்ட், பிரான்சின் டசால்ட் நிறுவனம் உடனான, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என, தீர்ப்பளித்தது.இதனால், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து போர் விமானம் தயாரிக்க உள்ள, அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்கு விலை, 15.7 சதவீதம் உயர்ந்தது.


இந்நிலையில், மற்றொரு வழக்கில், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் அலைக்கற்றை உரிமத்தின் விற்பனைக்கு, இரண்டு நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு விலை, 7.1 சதவீதம் உயர்ந்து, வர்த்தகத்தின் இறுதியில், 2.3 சதவீதமாக நிலைபெற்றது.இதனால், நேற்று அனில் அம்பானியின், ஐந்து நிறுவனங்களின், சந்தை மூலதனம், 480 கோடி ரூபாய் உயர்ந்தது.


இந்நிறுவனங்களின் சந்தை மூலதனம், இந்தாண்டு, 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)