வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் ... இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ் இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டெபிட் கார்டை மாற்றி விட்டீர்களா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
07:19

பழைய டெபிட் கார்டை மாற்றி சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டை பெறுவது உள்ளிட்ட முக்கிய நிதி செயல்பாடுகளை, இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் செய்து முடிப்பது அவசியமாகும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள், பிலேட்டட் ரிட்டர்ன் என, சொல்லப்படும், தாமதமான வரித்தாக்கலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் செய்ய வேண்டும். ஏனெனில், வருமான வரி புதிய சட்டத்தின்படி, இந்த கெடுவை கடந்த வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

பழைய மேக்னடிக் ஸ்டிரிப் முறையிலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மாற்றிவிட்டு, சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. எனவே, இதுவரை பழைய கார்டை மாற்றவில்லை எனில், உடனடியாக புதிய கார்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் பழைய கார்டுகள் செல்லாததாகிவிடும் என்பதால், அவற்றை பயன்படுத்த முடியாது. பழைய முறையிலான கார்டுகளைவிட சிப் பொருத்தப்பட்ட இ.வி.எம்., கார்டுகள் பாதுகாப்பானவை.ரிசர்வ வங்கி நெறிமுறைகள் படி, சி.டி.எஸ்., அல்லாத காசோலைகள் டிசம்பர் மாதத்திற்கு பின் செல்லாது. எனவே, இன்னமும் பழைய முறையில், சி.டி.எஸ்., அல்லாத காசோலை வைத்திருந்தால், புதிய காசோலையை பெற்றுக்கொள்ள வேண்டும். மொபைல் எண் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களின் நெட் பாங்கிங் சேவையை, இந்த மாதம் முதல் ஸ்டேட் பாங்க் முடக்கி வைக்க துவங்கியுள்ளது. நெட் பாங்கிங் வசதி தொடர ஸ்டேட் பாங்க் இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)