தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு  தொடர்ந்து 14 மாதங்களாக ஏற்றுமதி உயர்வு தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு தொடர்ந்து 14 மாதங்களாக ஏற்றுமதி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ...
ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
23:36

புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் விலக்கு பெறுவதற்கான விற்றுமுதல் வரம்பு உயரும் எனத் தெரிகிறது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 10ம் தேதி நடைபெறுகிறது.இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு பெறுவதற்கான விற்றுமுதல் வரம்பை, தற்போதைய, 20 லட்சத்தில் இருந்து, 75 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.


கட்டப்படும் குடியிருப்புகள், கட்டி முடித்து விற்கும் போது, பணி பூர்த்தி சான்று இல்லாத பிளாட்டுகள் ஆகியவற்றுக்கான, 12 சதவீத, ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சேவை துறையில் உள்ள சிறிய நிறுவனங்களை, ‘காம்போசிஷன்’ திட்டத்தில் சேர்க்க, கடந்த கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான வரி வரம்பு, வரும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)