வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கனரா ரொபகோ தனி டிரஸ்டியாக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜன2019
23:35
சென்னை:கனரா ரொபகோ மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில், தனி டிரஸ்டியாக, ஜெயராமன் பாலசுப்ரமணியன், 68,நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த, பட்டயக் கணக்காளரான, ஜெயராமன் பாலசுப்ரமணியன், 36 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.பல நிறுவனங்களின் ஆடிட்டராக உள்ள இவர், எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் இடர்ப்பாட்டு நிர்வாக கமிட்டி, ஐ.சி.ஏ.ஐ.,யின் காப்பீட்டு கமிட்டி உள்ளிட்டவற்றின் உறுப்பினராக செயல்பட்டுஉள்ளார். சென்னையில், ஜி.நடேசன் அண்டு கோ சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பங்குதாரராக உள்ளார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 05,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 05,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 05,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 05,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!