வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜன2019
23:21
ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான காலணிகளுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதமாக குறைக்கும்படி தோல் ஏற்றுமதி கவுன்சில், கோரிக்கை வைத்துள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 1,250 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருந்த நிலையில், நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், 153.21 கோடி ரூபாய் நிகர லாபத்தை கண்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான, பி.எம்.டபுள்யு., புதிய, ‘எக்ஸ் 4’ மாடலை, 65.90 லட்சம் ரூபாயில், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பங்குகளை திரும்ப பெறுவதற்கு, ‘செபி’ அனுமதி மறுத்துவிட்ட நிலையில், எல் அண்ட் டி நிறுவனம், மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 21,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 21,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 21,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 21,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!