வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:10
‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனம், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் காரணமாக, ஒரு வார காலத்துக்கு உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது.
‘நாட்கோ பார்மா’ நிறுவனம், ஆந்திராவில் உள்ள நெல்லுாரில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது.
‘ஸ்பென்சர்ஸ்’ நிறுவனம், கடன் பிரச்னையிலிருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டதாகவும், அடுத்து விரிவாக்கத்தில் இறங்க இருப்பதாகவும், ‘ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா’ குழுமத்தின் தலைவர், சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர், 2017 முதல், நவம்பர், 2018 வரையிலான, 15 மாதங்களில், 1.80 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள், அமைப்பு சார்ந்த துறைகளில் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 25,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 25,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 25,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 25,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!