வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘முத்ரா’ கடனால் பெண்கள் அதிகம் பயனடைந்தனர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:41
மத்திய அரசு, 2015ல், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் துவங்கவும், தொழில் வளர்ச்சிக்கும், ‘முத்ரா’ கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதில், இதுவரை, 7.23 லட்சம் கோடி ரூபாய்க்கான, 15.56 லட்சம் கடன் விண்ணப்பங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன் அடைந்தோரில், பெண்கள், 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.இந்தியா, உலகளவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் இரண்டாவது மையமாக உருவெடுத்துள்ளது.‘உஜ்வாலா’ திட்டத்தில், 8 கோடி ஏழை பெண்களுக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 6 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 01,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 01,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 01,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 01,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!