நெடுஞ்சாலை உருவாக்கம்: இந்தியா, ‘நம்பர் 1’ நெடுஞ்சாலை உருவாக்கம்: இந்தியா, ‘நம்பர் 1’ ...  ஏற்றுமதி – இறக்குமதி மின்னணுமயமாகிறது ஏற்றுமதி – இறக்குமதி மின்னணுமயமாகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணவீக்கம் குறைந்துள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
23:51

கடந்த, 2009---- – 14 வரையிலான முந்தைய, காங்கிரஸ் ஆட்சியில், பணவீக்கம், 10.1 சதவீதமாக இருந்தது. ‘உணவுப் பொருட்கள் விலை உயர்வால், பணவீக்கத்தை குறைக்க முடியவில்லை’ என, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார்.

அதற்கு நேர்மாறாக, இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில், தற்போது, சராசரி சில்லரை பணவீக்கம், 4.6 சதவீதமாக, ஒற்றை இலக்கத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை குறைக்காமல் இருந்தால், இந்திய குடும்பங்களுக்கு, உணவு, பயணம், நுகர்பொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு, 30 –- 40 சதவீதம் அதிகம் செலவிட நேர்ந்திருக்கும்.

ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலண்டிற்கான சில்லரை பணவீக்கத்தை, 4 சதவீதத்தில் இருந்து, 2.7 – 3.2 சதவீதமாக குறைத்துள்ளது.கடந்த, 2013- – 14ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது, 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என, பியுஷ் கோயல், பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)