நெடுஞ்சாலை உருவாக்கம்: இந்தியா, ‘நம்பர் 1’ நெடுஞ்சாலை உருவாக்கம்: இந்தியா, ‘நம்பர் 1’ ...  நுகர்வு அதிகரிக்கும் நுகர்வு அதிகரிக்கும் ...
ஏற்றுமதி – இறக்குமதி மின்னணுமயமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
23:53

இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும், மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவான சரக்கு ஏற்றுமதிக்கு மின்னணு, ‘டேக்‘ தொழில்நுட்பத்தை சுங்கத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால், வணிகர்களுக்கு, சரக்கு போக்குவரத்து செலவும், நேரமும் மிச்சமாகியுள்ளது.

கடந்த, 2011--- – 12 முதல், 30 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவிலேயே நீடித்த, ஏற்றுமதி மதிப்பு, 2017- – 18ல், 30 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரை, 24 ஆயிரத்து, 544 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தையொட்டி, சுங்க வரிகள் மற்றும் நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில், 36 சாதனங்களுக்கான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.வரியின்றி, உபகரணங்களை இறக்குமதி செய்து, முழுமையான சாதனங்களாக ஏற்றுமதி செய்யவும், ஒற்றைச் சாளர அங்கீகார நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)