வர்த்தகம் » பொது
நுகர்வு அதிகரிக்கும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:54
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், தனியார் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி, மத்திய தர வகுப்பினருக்கு, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு, அமைப்பு சாரா துறையினருக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் போன்ற பயன்களால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.அவர்கள், பொருட்கள் வாங்க அதிகம் செலவிடுவர். இது, நுகர் பொருள், வாகனம், சில்லரை விற்பனை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.டி.சி., டாடா மோட்டார்ஸ், பியூச்சர் குழுமம் போன்ற நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 01,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 01,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 01,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 01,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!