‘ஸ்டார்ட் அப்’ முதலீட்டிற்கு வரி விலக்கு:வருமான வரி துறை பரிசீலனை ‘ஸ்டார்ட் அப்’ முதலீட்டிற்கு வரி விலக்கு:வருமான வரி துறை பரிசீலனை ...  உயரே செல்லும்  உருக்கு விலை உயரே செல்லும் உருக்கு விலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘பல்க் டெபாசிட்’ வரம்பு ரூ.2 லட்சம் கோடியானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
23:59

மும்பை:வங்கிகள், அதிக அளவில், மிகப் பெரும் தொகையை டெபாசிட்டாக திரட்ட வசதியாக, அத்தொகைக்கான வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


வங்கிகள், ‘பல்க் டெபாசிட்’ பிரிவின் கீழ், ஒரு தவணையில் பெருந்தொகையை, குறித்த கால வைப்பு நிதியாக பெறுகின்றன.இவ்வகை, டெபாசிட்களுக்கு, அதே முதிர்வு காலத்தைக் கொண்ட, பிறவகை வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.இத்தகைய, ஒரு தவணையில் செலுத்தப்படும் பெருந்தொகை டெபாசிட்களுக்கான வரம்பு, தற்போது, 1 கோடி ரூபாயாக உள்ளது.


இந்த வரம்பு, 2 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதன் மூலம், வங்கிகள் சுதந்திரமாக, ஒரு தவணையில் பெருந்தொகையை திரட்டி, அவற்றின் நிதியாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும், பெருந்தொகை டெபாசிட் மற்றும் அவற்றுக்கான வட்டி குறித்த விபரங்களை மேற்பார்வையிட வசதியாக, ‘கோர் பேங்கிங்’ எனப்படும் ஒருங்கிணைந்த வங்கிச் செயல் பாடுகளில் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்திஉள்ளது.இத்துடன், நகர்ப்புற வங்கிகளின் மேம்பாட்டிற்காக, அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)