வாகனங்கள் விற்பனை இனி அதிகரிக்குமா? : ‘இந்தியா ரேட்டிங்க்ஸ்’ ஆய்வறிக்கை வாகனங்கள் விற்பனை இனி அதிகரிக்குமா? : ‘இந்தியா ரேட்டிங்க்ஸ்’ ஆய்வறிக்கை ...  அரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு தேவை : ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் குமார் அழுத்தம் அரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு தேவை : ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் ... ...
நுண்கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
02:48

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நிதி நிறுவனங்கள் வழங்கும் நுண்கடன், அதிகரித்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்பட்ட மொத்த நுண்கடன், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 65 ஆயிரத்து, 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது குறித்து, ‘சா தன்’ எனும் நிறுவனம், 124 நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நுண்கடன், 65 ஆயிரத்து, 90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 6 சதவீதம் உயர்வாகும்.அதேசமயம், கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல், டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, தற்போது, 37 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.நுண்கடன் வழங்கும் அனைத்து வகையான நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பர், 31ம் தேதி வரை வழங்கிய கடனின் அளவு, 1 லட்சத்து, 57 ஆயிரத்து, 497 கோடி ரூபாய்.இதில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 60 ஆயிரத்து, 117 கோடி ரூபாயை வழங்கி முதலிடத்தில் உள்ளன. இவற்றின் சந்தை பங்களிப்பு, 38.17 சதவீதம்.அடுத்தபடியாக வங்கிகள், 52 ஆயிரத்து, 556 கோடி ரூபாயை வழங்கி, 33.37 சதவீதம் பங்களிப்பை பெற்றிருக்கின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)