வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 பிப்2019
23:13
பஞ்சாப் நேஷனல் பேங்கின் துணை நிறுவனமான, பி.என்.பி., மெட்லைப், அடுத்த நிதியாண்டில், பங்கு வெளியீட்டுக்கு வர தயாராகிறது.
‘முருகப்பா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘இ.ஐ.டி., பாரி’ அழுத்தப்பட்ட உயிரி வாயு உற்பத்திக்காக, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
‘தாமஸ் குக் இந்தியா’ நிறுவனம், ‘டிஜிபோட்டோ என்டர்டெய்ன்மென்ட் இமேஜிங்’ நிறுவனத்தின், 51 சதவீத பங்குகளை, 289 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், இந்த ஆண்டின் மத்தியில், ‘அல்ட்ரோஸ்’ எனும் புதிய, ‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 25,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 25,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 25,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 25,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!