வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
போர் பதற்றம் : சென்செக்ஸ் 350 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 பிப்2019
11:06

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் வர்த்தகமாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி இருப்பதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 343.20 புள்ளிகள் சரிந்து 35,870.18ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 105.45 புள்ளிகள் சரிந்து 10,774.65ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 30 காசுகள் சரிந்து ரூ.71.30ஆக வர்த்தகமானது. இருப்பினும் சற்று மீண்டு காலை 11.15 மணியளவில் 8 காசுகள் சரிந்து ரூ.71.06ஆக வர்த்தகமானது.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 30 காசுகள் சரிந்து ரூ.71.30ஆக வர்த்தகமானது. இருப்பினும் சற்று மீண்டு காலை 11.15 மணியளவில் 8 காசுகள் சரிந்து ரூ.71.06ஆக வர்த்தகமானது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 26,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 26,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 26,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 26,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!