வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:23
ரிசர்வ் பேங்க், கவர்னர் சக்திகாந்த தாசின் கையெழுத்துடன் கூடிய, 100 ரூபாய் நோட்டை, விரைவில் வெளியிட உள்ளது.
கோட்டக் மகிந்திரா பேங்க், அதன் அன்னிய பங்குதாரர் வரம்பை, தற்போதைய, 43 சதவீதத்திலிருந்து, 45 சதவீதமாக உயர்த்த, நிர்வாக குழுவிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
‘5ஜி’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசு ஊக்கமளிக்க வேண்டும் என, ‘பார்தி ஏர்டெல்’ தலைவர் சுனில் மிட்டல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையே, உள்கட்டமைப்பு, பொறியியல் வேளாண்மை ஆகிய துறைகளில் வர்த்தகத்தை மேம்படுத்த பேச்சு நடைபெற்றுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 26,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 26,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 26,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 26,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!