வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யெஸ் பேங்க் சி.இ.ஓ.,வாகரவ்நீத் கில் பொறுப்பேற்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2019
23:50
தனியார் துறையைச் சேர்ந்த, யெஸ் பேங்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ரவ்நீத் கில், நேற்று பொறுப்பேற்றார். இவர், 2022, பிப்., 28 வரை, இப்பொறுப்பில் இருப்பார்.ஜூன் மாதம் நடைபெறும், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இவர் நியமனத்திற்கு, பங்கு முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் பெறப்படும்.யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரியாக இருந்த, ராணா கபூர், ஜனவரி இறுதியில் பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக, அஜய் குமார் நியமிக்கப்பட்டார். இவர் பதவிக் காலம், பிப்., 28ல் முடிவடைந்தது. எனினும், அவர், வங்கியின் செயல் சாரா இயக்குனராக தொடர்ந்து நீடிப்பார் என, யெஸ் பேங்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!