வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மார்2019
10:59
மும்பை : தொடர்ந்து 4 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததாலும் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மார்ச் 07, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 63.75 புள்ளிகள் உயர்ந்து 36,699.85 புள்ளிகளாகவும், நிப்டி 6.80 புள்ளிகள் உயர்ந்து 11,059.80 புள்ளிகளாகவும் உள்ளன. பவர்கிரிட், எச்யுஎல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. சர்வதேச பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுவதும் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 07,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 07,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 07,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 07,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!