டாடா அறக்கட்டளையின் போட்டி ரூ.1கோடி வரை முதலீட்டு உதவி டாடா அறக்கட்டளையின் போட்டி ரூ.1கோடி வரை முதலீட்டு உதவி ...  வணிக வரி வருவாய்  77ஆயிரம் கோடி வணிக வரி வருவாய் 77ஆயிரம் கோடி ...
தேயிலை ஏற்றுமதி ஜனவரியில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2019
00:05

கோல்கட்டா:நாட்டின் தேயிலை ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில் சற்று சரிந்துள்ளது.இது குறித்து, இந்தியதேயிலை வாரியம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் தேயிலை ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 2.23 கோடி கிலோவாக உள்ளது.


கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இதுவே, 2.39 கோடி கிலோவாக இருந்தது.இருப்பினும், ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு, கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரியில், 480.77 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.


இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு, 470.83 கோடி ரூபாய்.இதற்கு காரணம், 2018ல், தேயிலையின் விலை, 1 கிலோவுக்கு, 197.42 ரூபாயாக இருந்தது, நடப்பாண்டு ஜனவரியில், 215.88 ரூபாயாக அதிகரித்துவிட்டது.ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. 31.9 லட்சம் கிலோவாக இருந்தது, 15.1 லட்சம் கிலோவாக குறைந்துவிட்டது.இருப்பினும், ஈரானுக்கான ஏற்றுமதி, 28.2 லட்சம் கிலோவாக இருந்தது, 59 லட்சமாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)