ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயர் மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயர் மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு ... ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் குவியும் முதலீடு ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் ... ...
‘ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2019
23:16

புதுடில்லி: ‘‘ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற அமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் ஆகியவற்றுக்கும் தேவை,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார்.

புதிய இந்தியா:
அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய – மாநில அரசு களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும், கூட்டாட்சி அமைப்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் உள்ளது. மிகச் சிறந்த இந்த அமைப்பு, 34 கூட்டங்கள் மூலம், ஆயிரக்கணக்கான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகர்களும், மக்களும் பயன் பெற்று வருகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவதில், இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

கூட்டாட்சி அமைப்பு:
அத்தியாவசிய துறைகளின் வளர்ச்சிக்கு, மத்திய – மாநில அரசுகள் உடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற வேண்டும். அதற்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற கூட்டாட்சி அமைப்பை, கிராமப்புற மேம்பாடு, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏழை மக்கள் பெரிதும் பயன் பெறுவர். அரசியல் கட்சி என்ற முறையில், இத்திட்டத்திற்கு, பா.ஜ., ஆதரவளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)