‘சவால்களுக்கு இடையே வளர்ச்சி இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது’‘சவால்களுக்கு இடையே வளர்ச்சி இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது’ ...  வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ... ...
டி.வி.எஸ்., பைக்கில் புதிய தொழில்நுட்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2019
00:06

சென்னை: டி.வி.எஸ்., ‘விக்டர்’ மோட்டார் சைக்கிள்களில், எஸ்.பி.டி., எனும் ஒருங்கிணைந்த, ‘பிரேக்’ தொழில்நுட்பத்தை, அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், எஸ்.பி.டி., எனும் ஒருங்கிணைந்த பிரேக் தொழில்நுட்பம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில், பின் சக்கரத்தில் பிரேக்கை உபயோகப்படுத்தும் போது, அதே சமயத்தில் முன் சக்கரத்திலும் பிரேக் உபயோகமாகும்.

அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு சக்கரங்களிலும் பிரேக் பிடிக்கப்படும். இதன் காரணமாக, பிரேக் பிடித்து வாகனம் நிற்பதற்கான இடைவெளி, 10 சதவீதம் குறையும். வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)