மார்ச் மாத வருவாய்  150 சதவீதம் உயர்வு மார்ச் மாத வருவாய் 150 சதவீதம் உயர்வு ...  முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைவு முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைவு ...
வர்த்தகம் » ஜவுளி
ரயான் நுால் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2019
23:31

ஈரோடு:ரயான் நுால் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், ‘ஆர்டர்’ எடுக்கப்பட்ட, 1 மீட்டர் துணிக்கு, 1.50 ரூபாய் வரை, விசைத்தறியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


ஈரோடு சுற்று வட்டாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக, ரயான் நுால், 1 கிலோ, 188 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று கிலோ, 208 ரூபாய்க்கு விற்பனையானது.


இது பற்றி, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர், கந்தவேல் கூறியதாவது:நுால் தட்டுப்பாட்டால், நுால் விலை உயர்கிறது. இதனால், கடந்த, 20 நாட்களுக்குள், கிலோவுக்கு, 20 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், 1 மீட்டர் துணிக்கு, 1.50 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.


இது போன்ற பாதிப்பை குறைக்க, மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே நுால் விலையை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)