ஜி.டி.பி., 7.5 சதவீதமாக உயரும்:உலக வங்கியின் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை ஜி.டி.பி., 7.5 சதவீதமாக உயரும்:உலக வங்கியின் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை ...  பி.எஸ்.என்.எல்., நஷ்டம் ரூ.12,000 கோடியை எட்டும் பி.எஸ்.என்.எல்., நஷ்டம் ரூ.12,000 கோடியை எட்டும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘பஜாஜ் எனர்ஜி’ நிறுவனம் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
23:50

மும்பை:‘பஜாஜ் எனர்ஜி’ நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 5,450 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம், லகிம்புரி கேரியைச் சேர்ந்த இந்நிறுவனம், லலித்புர் மின் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து, அனல் மின் உற்பத்தி, நிதியுதவி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.இதன் மொத்த அனல் மின் உற்பத்தி திறன், 2,430 மெகாவாட்.


இந்நிறுவனம், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.அதன் அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதி, லலித்புர் பவர் நிறுவனத்தின், 1,980 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கையகப்படுத்த பயன்படுத்தி கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பங்கு வெளியீட்டை, ‘எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிடல்’ ஆகியவை நிர்வகிக்க உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)