வீட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:உலக வங்கி அறிக்கை வெளியீடு வீட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:உலக வங்கி அறிக்கை ... ...  பொது சேமநல நிதி வட்டியில் மாற்றமில்லை பொது சேமநல நிதி வட்டியில் மாற்றமில்லை ...
ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கலாம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சாதிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
23:25

புதுடில்லி:இந்தியாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானைச் சேர்ந்த, ‘நோமுரா’ ஆய்வு மையம், இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை குறித்து வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:கவரிங் ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், அறிவியல் சாதனங்கள், ஜவுளி இயந்திரங்கள், மின்விசிறி, ரப்பர், பிளாஸ்டிக், தோல் மற்றும் அது சார்ந்த பொருட்கள் துறையில், தனி கவனம் செலுத்தினால், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.


அதேசமயம், இப்பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வேலைவாய்ப்பில், தயாரிப்பு துறையின் பங்கு, 70 சதவீதமாக, அதாவது, 3.60 கோடி என்ற அளவில் உள்ளதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வேளாண் துறையில் இருந்து வருவோருக்கும்,பிற துறையினருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய பொறுப்பில், தயாரிப்பு துறை உள்ளது.அதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், குறிப்பிட்ட பிரிவுகளில் கூடுதல் கவனம்செலுத்தி, இறக்குமதி பொருட்களுக்கு பதிலாக, மாற்றுப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினால், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.


இதன் மூலம், அடுத்த, 4-5 ஆண்டுகளில், 75 லட்சம் முதல், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)