ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ... விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.பி.எப்., மூலம் அதிக பலன் பெறும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
23:48

பொது­நல சேம நல நிதி­யான, பி.பி.எப்., முத­லீட்டை பொருத்­த­வரை ஏப்­ரல் மாதம் மிக­வும்
முக்­கி­ய­மா­னது. எப்­படி என பார்க்­க­லாம்:


மற்ற சிறு­சே­மிப்பு திட்­டங்­கள் போல, பி.பி.எப்­.,பிற்­கான வட்டி விகி­தம் காலாண்டு அடிப்­
ப­டை­யில் அறி­விக்­கப்­ப­டு­கிறது. எனி­னும், ஒவ்­வொரு ஆண்­டுக்­கு­மான வட்டி, மார்ச் 31ம் தேதி கிரெடிட் செய்­யப்­ப­டு­கிறது. எனவே, ஏப்­ரல் மாத துவக்­கத்­தில் கணக்­கில் சேர்ந்­துள்ள
வட்­டியை அறிந்து கொள்­ள­லாம்.


பொது­வாக, பி.பி.எப்., கணக்­கில் செலுத்­தும் தொகையை மாதத்­தின், 5ம் தேதிக்­குள் செலுத்த
வேண்­டும். அப்­போது தான் அந்த மாதத்­திற்­கான வட்­டியை பெற முடி­யும். ஏப்­ரல், 5ம் தேதிக்­குள் பணம் செலுத்­தி­னால், முழு­வ­து­மாக ஓராண்­டிற்­கான வட்­டியை பெற­லாம்.நீண்ட கால திட்­ட­மான, பி.பி.எப்., 15 ஆண்­டில் முதிர்­வ­டை­கிறது. 15ம் ஆண்­டில் ஏப்­ரல் மாதத்­தில் தான் கணக்கு முதிர்­வ­டை­யும். கணக்கு முதிர்­வடைந்த பிறகு, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு
நீட்­டித்­துக் ­கொள்­ளும் வாய்ப்பு இருக்­கிறது.


அடுத்த ஆண்டு ஏப்­ரல் மாதம் வரை நீட்­டித்­துக்­கொள்­ளும் வாய்ப்பு இருக்­கும்.ஏப்­ரல் மாதம் அல்­லது அதன் பிறகு, ஆண்­டு­தோ­றும் செலுத்த வேண்­டிய குறைந்த பட்ச தொகையை செலுத்த தவ­றி­னால், கணக்கு செய­லி­ழந்­து­வி­டும். குறைந்­த­பட்ச தொகை­யுடன், 50 ரூபாய் அப­ரா­தம் செலுத்தி கணக்கை புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)