நிப்டி 11,800 புள்ளிகளை கடந்து சாதனைநிப்டி 11,800 புள்ளிகளை கடந்து சாதனை ... சென்செக்ஸ் 495 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 495 புள்ளிகள் வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
10:53

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309.56 புள்ளிகள் சரிந்து 38,830.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 101.80 புள்ளிகள் சரிந்து 11,651ஆகவும் வர்த்தகமாகின.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு சரிவு, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கமான சூழல் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.69.82ஆக வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் எதிரொலியாக இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்தது, இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)