வர்த்தகம் » பொது
எல்.ஐ.சி., தென்மண்டல புதிய மேலாளர் கதிரேசன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2019
00:30

சென்னை: எல்.ஐ.சி.,யின் தென் மண்டல மேலாளராக, க.கதிரேசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.எல்.ஐ.சி.,யின் தென் மண்டலமானது, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றில் உள்ள, 13 கோட்டங்கள், 261 கிளை அலுவலகங்கள், 262 துணை கிளை அலுவலகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.கதிரேசன், இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு, எல்.ஐ.சி., அலுவலகங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, சென்னை கோட்டம் 1 மற்றும் புனே கோட்டங்களை தலைமை ஏற்று நடத்தி உள்ளார். புதிய பொறுப்பேற்பதற்கு முன்னதாக, செயல் இயக்குனராக (பென்ஷன் மற்றும் குழு திட்டங்கள்) மும்பை மத்திய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 27,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 27,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 27,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 27,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!