வர்த்தகம் » பொது
எஸ்.பி.ஐ., லைப் வணிகம் ரூ.13.792 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2019
00:31

சென்னை: கடந்த, 2018– 19ம் நிதியாண்டில், புதிய வணிகத்தின் சந்தா வாயிலாக, 13 ஆயிரத்து 792 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த நிதியாண்டு முடிவில், புதிய வணிக சந்தா வாயிலாக, 13 ஆயிரத்து 792 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது, கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், 10 ஆயிரத்து 966 கோடி ரூபாயாக இருந்தது.வரிக்கு பிந்தைய லாபம், 15 சதவீதம் அதிகரித்து, 1,327 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, 2017 – 18ம் நிதியாண்டில், 1,150 கோடி ரூபாயாக இருந்தது. செயல்பாட்டு செலவு, 6.8 சதவீதத்திலிருந்து, 6.4 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 27,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 27,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 27,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 27,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!