வர்த்தகம் » பொது
தேர்தலால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2019
10:49

மும்பை : லோக்சபா தேர்தல் காரணமாக நாட்டின் முக்கிய பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்திய பார்லிமென்ட்டிற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இன்று(ஏப்.,29) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 17 தொதிகளும் அதில் அடக்கம். இதன்காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, பணபரிவர்த்தனை சந்தையான அந்நிய செலவாணி சந்தை உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் இவை அனைத்தும் செயல்படும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஏப்ரல் 29,2019
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஏப்ரல் 29,2019
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஏப்ரல் 29,2019
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஏப்ரல் 29,2019
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!