வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2019
11:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் நேற்று கணிசகமாக உயர்ந்தன. ஒரேநாளில் சென்செக்ஸ் 1400 புள்ளிகளும், நிப்டி 420 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகமும் உயர்வுடனயே துவங்கின.
காலை வர்த்தகநேர துவக்கத்தில்(மே 21, 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.24 புள்ளிகள் உயர்ந்து 39,557.91ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 48.90 புள்ளிகள் உயர்ந்து 11,877.15ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.30 மணியளவில் இந்த ஏற்றம் சற்று சரிந்தபோதிலும் சென்செக்ஸ் 73 புள்ளிகளும், நிப்டி 12 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் உயர்வு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 21,2019
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 21,2019
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!