வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2019
11:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் நேற்று கணிசகமாக உயர்ந்தன. ஒரேநாளில் சென்செக்ஸ் 1400 புள்ளிகளும், நிப்டி 420 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகமும் உயர்வுடனயே துவங்கின.
காலை வர்த்தகநேர துவக்கத்தில்(மே 21, 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.24 புள்ளிகள் உயர்ந்து 39,557.91ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 48.90 புள்ளிகள் உயர்ந்து 11,877.15ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.30 மணியளவில் இந்த ஏற்றம் சற்று சரிந்தபோதிலும் சென்செக்ஸ் 73 புள்ளிகளும், நிப்டி 12 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் உயர்வு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!