நாட்டின் மிகப்பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்; வருவாய், லாபத்தில் ஐ.ஓ.சி., நிறுவனத்தை விஞ்சியதுநாட்டின் மிகப்பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்; வருவாய், லாபத்தில் ஐ.ஓ.சி., ... ...  வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல் வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல் ...
வரி சீர்திருத்தக் குழு பணிக் காலம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
01:47

புதுடில்லி: நேரடி வரி சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட, செயல் திட்டக் குழுவின் பணிக் காலம், மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு, 50 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, வருமான வரி சட்டத்தில் சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க, செயல் திட்டக் குழு ஒன்றை, 2017 இறுதியில் அமைத்தது.அதனிடம், உலக நாடுகளில் பின்பற்றும் வருமான வரி நடைமுறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, புதிய வருமான வரி வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.இக்குழு, அதன் பரிந்துரையை வழங்குவதற்கான காலம், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு, வரும், 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இக்குழுவின் பணிக் காலம், ஜூலை, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)