‘பிக்’ எப்.எம்., விற்பனை ‘ரிலையன்ஸ்’ முடிவு ‘பிக்’ எப்.எம்., விற்பனை ‘ரிலையன்ஸ்’ முடிவு ...  மொத்த உள்நாட்டு உற்பத்தி எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை ...
சரக்கு போக்குவரத்துக்கு தனி துறை உருவாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
04:03

புதுடில்லி: அனைத்து வகை சரக்கு போக்குவரத்திற்கும், பொதுவான துறையை ஏற்படுத்த, மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, விமானம், ரயில், சாலை, நீர்வழி என, பல வகைகளில் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. எனினும், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ், சிறப்பு செயலர் தலைமையில், சரக்கு போக்குவரத்து பிரிவு செயல்படுகிறது. எனவே, சரக்கு போக்குவரத்திற்கு தனி துறையை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகம், புதிய அரசு பொறுப்பேற்ற, 100 நாட்களில் முடிக்க வேண்டிய திட்டங்களை தயாரித்துள்ளது. அதில், சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தக உதவி துறையை உருவாக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம், பலதரப்பட்ட சரக்கு போக்குவரத்தை, சுலபமாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்வதற்கான வசதி, நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதனால், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)