பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
23:37
புதுடில்லி:நாட்டில், நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகளில், முதலிடத்தை, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான, டெல் பெற்றுள்ளது. இதைஅடுத்த இடங்களை, வாகன தயாரிப்பு நிறுவனமான, ஜீப், எல்.ஐ.சி., ஆகியவை பெற்றுள்ளன.
16 நகரங்களில்,2,315 பேர்களுக்கு மேற்பட்டவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, டி.ஆர்.ஏ. ரீசர்ச் நிறுவனம் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகளில், நான்காவது இடத்தை, அமேசானும், ஐந்தாவது இடத்தை ஆப்பிள் ஐபோனும் பெற்றுள்ளன.
சாம்சங் மொபைல்போன், எல்.ஜி.,டிவி ஆகியவை ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளன. 8,9,10வது இடங்களை, முறையே, அவைவா லைப் இன்ஷூரன்ஸ், மாருதி சுசூகி, எஸ்.பி.ஐ.,ஆகியவை பிடித்துள்ளன. இந்தியாவி,ன் டாப் 10 இடங்களில் அதிக நம்பிக்கை பெற்ற ஒரே உள்நாட்டு நிறுவனம், எல்.ஐ.சி., மட்டுமே.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|