பொருளாதார வளர்ச்சி  7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு ...  சேவைகள் துறை 12 மாதங்கள் காணாத சரிவு:‘நிக்கி – மார்க்கிட்’ ஆய்வறிக்கை வெளியீடு சேவைகள் துறை 12 மாதங்கள் காணாத சரிவு:‘நிக்கி – மார்க்கிட்’ ஆய்வறிக்கை ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ஷியாம் ஸ்டீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2019
23:30

புதுடில்லி:ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கியுள்ளது.



ஷியாம் ஸ்டீல் நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம், 200 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், பங்குதாரர்கள், நிறுவனர்கள் வசம் உள்ள, 66.70 லட்சம் பங்கு களையும் வெளியிட உள்ளது. இதில் நிறுவனர்களின், 11.60 லட்சம் பங்குகள், பங்குதாரர்களின், 55.09 லட்சம் பங்குகளும் அடக்கம்.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், மொத்தம், 500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.



கோல்கட்டாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை திரும்ப செலுத்தவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)