ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா? ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா? ...  கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு கணக்கு சலுகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:48

புதுடில்லி:அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



இத்தகைய வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு, காசோலை புத்தகம் உள்ளிட்ட, இதர குறைந்தபட்ச வசதிகள் கட்டணமின்றி வழங்கப்படும்.அதேசமயம், வங்கிகள், இத்தகைய வசதிகளை வழங்குவதற்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க இயலாது எனவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



நிதி சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி மேலும் அறிவித்துள்ளதாவது: வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழங்க, எந்தத் தடையும் இல்லை. குறைந்தபட்ச சலுகைகள் தவிர, இதர சேவைகளை, அவை கட்டணத்துடனோ அல்லது கட்டணமின்றியோ வழங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)