மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமாக குறைவு மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமாக குறைவு ... தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள் சந்திப்பு தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள் சந்திப்பு ...
தொழில் துறை – அரசு இடையே நம்பிக்கை குறைபாடுகள் இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
23:38

புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., நடத்திய, தேசிய மாநாட்டில் பங்கேற்ற, நிதின் கட்கரி மேலும் கூறியதாவது:அரசு – தொழில் துறை இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை. தொழில் துறையினர், அரசுடன் கைகோர்த்து, புதுமையான வழிகளில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.நுண், சிறு, குறு நிறுவனங்கள் துறையில், பெரு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)