ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கலாம்: முத்ரா திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி குழு அறிக்கைரூ.20 லட்சம் வரை கடன் வழங்கலாம்: முத்ரா திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி குழு ... ... தங்கம் விலை புதிய உச்சம் : ஒரேநாளில் ரூ.512 உயர்வு தங்கம் விலை புதிய உச்சம் : ஒரேநாளில் ரூ.512 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சரிந்து உயர்ந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:01

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகநேர துவக்கத்தில் சரிந்து சற்றுநேரத்திலேயே உயர்வு கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35 புள்ளிகளும், நிப்டி 23.45 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின. ஐடி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. இருப்பினும் சற்றுநேரத்தில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்தன. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 39,224ஆகவும், நிப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 11,720ஆகவும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11 மணியளவில் 5 காசுகள் உயர்ந்து ரூ.69.63ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)