இரண்டே ஆண்டில் நல்ல காலம்  இரண்டே ஆண்டில் நல்ல காலம் ...  மெய்நிகர் நாணய சந்தை ‘காய்னெக்ஸ்’ மூடப்பட்டது மெய்நிகர் நாணய சந்தை ‘காய்னெக்ஸ்’ மூடப்பட்டது ...
பங்கு வெளியீட்டுக்கு வர ‘கோ ஏர்’ நிறுவனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
06:00

புதுடில்லி: வாடியா குழுமத்தைச் சேர்ந்த, ‘கோ ஏர்’ விமான சேவை நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டு வருகிறது.

பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 1,728 – 2074 கோடி ரூபாய் நிதி திரட்ட, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.விமான சேவை வழங்கும் நிறுவனங்களில், இறுதியாக, 2015 அக்டோபரில், ‘இண்டிகோ’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதன் பின், வேறு நிறுவனங்கள் எதுவும் வரவில்லை.இந்நிலையில், பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்து, ‘சிட்டி பேங்க், மார்கன் ஸ்டான்லி’ உள்ளிட்ட நிறுவனங்களுடன், கோ ஏர் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிறுவனம், இரண்டு புதிய விமானங்களை வாங்க உள்ளது. இதற்கு நிதி தேவைப்படுகிறது. மேலும், ‘ஜெட் ஏர்வேஸ்’ இல்லாத நிலையில், பயணியர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வெளியீட்டுக்கு வரக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)