வர்த்தகம் » பொது
தமிழக அரசு ஆபீசுக்கு ஐ.எஸ்.ஓ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஜூலை2019
23:35
குறு,
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான, தமிழ்நாடு தொழில் வணிக
கமிஷனர் அலுவலகம், சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில்
அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ்
கிடைக்க இருக்கிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த
அலுவலகத்திற்கு, ஐ.எஸ்.ஓ., 2009 – 2015 தரச் சான்றிதழ் வழங்கக்
கோரி, பி.ஐ.எஸ்., என்ற இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு
விண்ணப்பிக்கப்பட்டது.விரைவில் தரச்சான்றிதழ் கிடைக்கும் என,
எதிர்பார்க்கிறோம். தமிழக அரசின், துறை தலைமை அலுவலகங்களில்,
தொழில் வணிக கமிஷனர் அலுவலகம் மட்டுமே, முதல், ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 13,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 13,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 13,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 13,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!