இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நபார்டு வங்கி விருதுஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நபார்டு வங்கி விருது ... உச்சத்தை தொட்டது ‘இன்போசிஸ்’ பங்கு விலை உச்சத்தை தொட்டது ‘இன்போசிஸ்’ பங்கு விலை ...
இரண்டாக பிரிகிறது ‘கெயில் இந்தியா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
03:07

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, ‘கெயில் இந்தியா’ நிறுவனத்தை, இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. குழாய் வாயிலாக எரிவாயு விநியோகம் செய்யும் பிரிவை, பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாட்டின் மிகப் பெரிய, இயற்கை எரிவாயு நிறுவனமான, கெயில் வசம், 16 ஆயிரத்து, 234 கிலோமீட்டர் நீளத்திற்கான, குழாய் வசதி உள்ளது. இதன் மூலம், எரிவாயு வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், இயற்கை எரிவாயுவை பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்த எரிவாயுவை கொண்டு செல்வதற்காக, குழாய்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, கெயில் நிறுவனத்தை, இரண்டாகப் பிரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. குழாய் வாயிலாக எரிவாயு விநியோகம் செய்வதை, ஒரு தனி நிறுவனமாக மாற்றுவதற்கும், அதில் பெரும்பான்மையான பங்குகளை விற்கவும், அரசு இப்போது முயன்று வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)