இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு : மொத்த விலை பணவீக்கம் 2.02 சதவீதமாக குறைந்ததுஇரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு : மொத்த விலை பணவீக்கம் 2.02 சதவீதமாக ... ...  உயர்வு அடைந்த சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரிப்பு உயர்வு அடைந்த சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரிப்பு ...
எஸ்.பி.ஐ., வங்கிக்கு7 கோடி ரூபாய் அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
04:14

புதுடில்லி: எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு, 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. அண்மைக் காலத்தில் எந்த ஒரு வங்கிக்கும், இந்த அளவு அபராதம் விதிக்கப்பட்டதில்லை.

எஸ்.பி.ஐ., ஒழுங்குமுறை விதிகளை சரிவர பின்பற்றாத காரணத்தால், இந்த அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ம் ஆண்டு, மார்ச், 31ம் தேதியன்று, எஸ்.பி.ஐ., நிதி நிலையை மதிப்பிடுவதற்கு, ரிசர்வ் வங்கி, சட்ட ரீதியான ஆய்வை மேற்கொண்டது.இந்த ஆய்வில், பல்வேறு தகவல்களை பகிர்வது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்தது.

குறிப்பாக, நடப்பு கணக்குகள், மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., பதில்களில் திருப்தியடையாத ரிசர்வ் வங்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாக அறிவித்து, தற்போது, 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)