ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ... ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘அன்னை இன்ப்ரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
06:52

புதுடில்லி : ‘அன்னை இன்ப்ரா’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, செபி வழங்கி உள்ளது.

தண்ணீர் சம்பந்தமான உள்கட்டமைப்பு பணிகள், கட்டுமானம், வடிகால், சாலை அமைப்பு, உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வழங்கி உள்ளது.மார்ச், 30ம் தேதியன்று, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி, செபிக்கு, அன்னை இன்ப்ரா விண்ணப்பம் செய்திருந்தது.


தமிழகத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 200 – -225 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு கோடி பங்குகளை வெளியிட இருக்கிறது. பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘பன்டோமாத் கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’ நிறுவனம் நிர்வகிக்கிறது.அன்னை இன்ப்ரா நிறுவனம், புதிய பங்குகளை, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிட உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)