போலி வரி ஆலோசகர்கள்:  ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எச்சரிக்கைபோலி வரி ஆலோசகர்கள்: ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எச்சரிக்கை ... ஐ.ஓ.பி., அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் உயர்வு ஐ.ஓ.பி., அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் உயர்வு ...
மூடப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் 44 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
05:20

புதுடில்லி: நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 36 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில், 36 சதவீதத்துக்கும் அதிகமான, அதாவது, 6.80 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாட்டில், மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 19 லட்சம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் இருந்த நிறுவனங்களை, செயல்படாத நிறுவனங்களாகக் கருதி, அவற்றின் பதிவை ரத்து செய்ததால், இந்த சதவீதம் அதிகரித்துள்ளது.

மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய இடங்களில் முறையே, 1.42 லட்சம், 1.26 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, 2016- – 17ல், 24 சதவீதமாக இருந்தது. இது, 2019 மே மாதத்தில், 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)